2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

குளோரின் குழாய் வெடிப்பு: 200 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 09 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளோரின் குழாய் வெடித்ததில் 200 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியிலுள்ள பெந்திரிக்வத்தை எனுமிடத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள குளோரின் குழாயே இன்று புதன்கிழமை இரவு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30 க்கும் அதிகமானோர் மூச்செடுப்பதற்கு அவதிப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் 300 க்கும் அதிகமானோர் வைத்தியசாலைக்கு வெளியே இருப்பதாகவும் வைத்தியசாலையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .