2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு காய்ச்சலினால் 7 வயது சிறுவன் மரணம்

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு காய்ச்சலினால் 7 வயது சிறுவன்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, வெள்ளவத்தை, கிருலப்பனையை வசிப்பிடமாக கொண்ட  து.மலித் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களாக கொழும்பு, லேடி றிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை  (12) மாலை உயரிழந்துள்ளார்.

இவர், கொ/ இந்துக் கல்லூரியில் தரம் 2 இல் பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .