2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பாதாள உலக குழுத் தலைவர் ஆற்றில் மூழ்கி மரணம்

Super User   / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான நேவி அசங்க, களனி கங்கையில் மூழ்கி இறந்துள்ளார். பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோதே அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Wednesday, 31 August 2011 02:45 AM

    சிறிலங்காவில் பொலிசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த எந்தக் கைதியும் உயிர் பிழைத்த வரலாறு இல்லையே . இது என்ன அதிசயமோ?

    Reply : 0       0

    noom Wednesday, 31 August 2011 04:05 AM

    இது ஒன்றும் திட்டம் இல்ல சார் அவசரத்தில் பாய்ந்தது.

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 01 September 2011 04:15 AM

    அவசரத்தில் அவர் பாய்ந்தாரா அல்லது அவசரமாக தள்ளப்பட்டாரா. நீதியே நீ கேள் /

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .