2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹோமாகமவில் மூவர் குத்திக்கொலை

Super User   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (புத்திக குமாரசிறி)

ஹோமாகம, தெல்கொட பிரதேசத்தில் நேற்றிரவு  மூவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர். 44 வயதான அநுர திலக்,  38 வயதான பெண்ணெருவர் , அப்பெண்ணின் சகோதரர் (36)  ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

காணித் தகராறு அல்லது கொலையொன்றுக்கான பழிவாங்கல் இக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  இச்சம்பவம் தெடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .