2025 ஜூன் 25, புதன்கிழமை

கொழும்பு மேயராக முஸம்மில் பதவியேற்றார்

Super User   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ஏ.ஜே.எம். முஸம்மில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிய ஒரேயொரு உள்ளூராட்சி மன்றம் கொழும்பு மாநகர சபையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • uooran Monday, 17 October 2011 09:12 PM

    வாக்கு மாறாத தலைவனால் வழங்கப்பட்ட தலைமைத்துவம். இது கல்முனையில் தலைகீழ்!

    Reply : 0       0

    ashqar Monday, 17 October 2011 09:56 PM

    அன்பின் ஊரானே,
    நாம் அறிந்த வகையில் உங்கள் தலைவர் அவ்வாறு வாக்களிக்கவில்லையே. கல்முனைக்கேதான் மேயர் பதவி இருக்க வேண்டும் என்று ஏதும் நியதிகள் உன்றோ. தேவை இல்லாமல் பிரதேச வாதத்தை உருவாக்கி எமது சமூகத்தை பிளவுபடுத்த வேண்டாம் சகோதரரே. அல்லாஹ் உங்களுக்கு நல்லெண்ணத்தைத் தருவானாக.

    Reply : 0       0

    xlntgson Monday, 17 October 2011 10:08 PM

    அதிக விருப்பு வாக்கு பெற்றவரை தலைவராக தேர்ந்தெடுக்க பிரதேசவாதம் தடையா? அல்லது பாராளுமன்றில் தோற்ற பழியை பிரதேச சபை தேர்தலில் தீர்த்துக்கொள்ளவோ? பாராளுமன்றுக்கு போட்டியிட்டு தோற்றவர்கள் இதற்கு போட்டியிடாவிட்டால் நல்லது.

    Reply : 0       0

    umair Monday, 17 October 2011 11:24 PM

    இறைவன் கொடுத்ததை sirappaaka பயன்படுத்தி மக்களுக்கு நலன் புரிவார் என்று நம்புகின்றோம்.
    மக்களின் நம்பிக்கை பெற்றமைக்கு எனது மனமார்ந்த vaalthukkal.

    Reply : 0       0

    nalan virumbi Tuesday, 18 October 2011 12:00 AM

    ஆளும்கட்சியினர் நீர்கொழும்பில் ஏழாவது இடத்தில் வந்தவரை மேயராக நியமித்து முன்மாதிரி காட்டி இலங்கை அரசியலைப் படித்துத் தந்திருக்கும்போது இன்னும் உங்களுக்கு விளங்காமலிருப்பது ஏனோ!

    Reply : 0       0

    abbas Tuesday, 18 October 2011 12:35 AM

    இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள் சரியானவையே.

    Reply : 0       0

    இறை அடியான் Tuesday, 18 October 2011 04:52 AM

    ஆட்சியை கொடுப்பதும் அதனை தீர்மானிப்பதும் அல்லாஹ் ஒருவனே..!!! என்பதை மறந்துவிடவேண்டாம் எனதன்பின் சகோதரர்களே... அவன் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை கொடுப்பன் தான் நாடியவர்களிடம் இருந்து ஆட்சியை பறித்து விடுவான்... இதனை மறந்து பேசுவார்கள் ஒரு நாளைக்காவது தலைவராக இருந்து பார்க்கட்டும்.. :-)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .