Super User / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக் காலமாக இந்தியாவிலிருந்து வரும் சிறு வர்த்தகர்கள், உல்லாச பிரயாணிகள் மீது மட்டுமே குறிவைத்து இலங்கை சுங்க திணைக்களத்தினரால் நடாத்தப்படும் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கூறியுள்ளார்.33 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
சினோ கணேசன் Monday, 02 April 2012 04:18 AM
அடுத்த தேர்தலில் தரம் மிக்க அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என நம்புவோம்.
Reply : 0 0
azzuhoor Monday, 02 April 2012 04:35 AM
யார் யாருக்கு சொல்வது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago