2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மனிதனை தின்னும் முதலை பிடிபட்டுள்ளது?

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, மலிம்பட பகுதியில் மனிதனை தின்பதாக கூறப்படும் முதலையொன்று பிடிபட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு பிரதேசவாசிகளும் வனவிலங்கு அதிகாரிகளும் வைத்த பொறியில் 12 அடி நீளமான முதலையே பிடிபட்டுள்ளதாகவும் அவ் அதிகாரிகள் கூறினர்.  

முகம் கழுவுதற்காக ஆற்றங்கரைக்குச் சென்ற நுவந்திகா சத்சரனி என்ற மாணவியை இம்முதலை இழுத்துச்சென்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் இப்பகுதியில் முதலைகள் 3 பேரை இழுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (கிருஷான் ஜீவக ஜயருக்)

You May Also Like

  Comments - 0

  • Thufail Sunday, 15 April 2012 07:44 PM

    Why don't hand over this crocodile to Sri Lankan police, they witl investigate get the true from this.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .