2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நூல்கள் அன்பளிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்கள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு மற்றும் இரண்டாம் நிலை மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான நூல்களே முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் நிகழ்சி திட்ட பிரிவு பொறுப்பாளர் பாஹிம் வஹாபினால் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூரிடம் இந்நூல்கள் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X