2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பேலியகொடை பிரதேச சபை உறுப்பினர் கைது

Super User   / 2012 ஜூலை 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை பிரதேச சபை உறுப்பினர் ஹசித் மெடவல, பேலியகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்அஜித் ரோஹண தெரிவித்தார்.

பேலியகொடையில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அமைதிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X