A.P.Mathan / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ்ச் சங்கம் ஒழுங்கை விவகாரத்தை பயன்படுத்தி பிரபா கணேசன் எம்பி, கொள்கைவழி நடக்கும் எமது தலைவர் பற்றி வாயில் வந்ததை எல்லாம் பேசியுள்ளார். இது இவரை பிடித்துள்ள ஒருவித நீண்டகால மனோவியாதி. உண்மையில் தான் ஏன் இன்றைய அரசாங்கத்தில் ஓடோடி போய் இணைந்துகொண்டோம் என்பது பற்றிய சுயதெளிவுகூட இல்லாத இவர், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சம்பந்தமில்லா விடயங்களை பேசி தலைநகர தமிழ் மக்களை குழப்புகிறார்.3 hours ago
5 hours ago
5 hours ago
aroosh Wednesday, 05 December 2012 08:03 AM
வாழ்க தமிழ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago