2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிலின்டர் வெடித்ததில் யாழ். பெண் கொழும்பில் பலி

Super User   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – 15, மோதர பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப் பெண் தற்போது கொழும்பு – 15, மோதர பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே அவர் வசித்து வந்த வீட்டில் கேஸ் சிலின்டர் வெடித்துள்ளது.   இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .