2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பட்டாசு விபத்தில் இருவர் பலி

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.சாஜஹான்


நீர்கொழும்பு, கிம்புலாப்பிடடிய கல்மங்கட பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையாக இயங்கி வந்த வீடொன்;றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தினேஷ் பிரியசாந்த பெரேரா என்ற 29 வயதுடைய தந்தையும் அசான் தினுக பெரேரா என்ற 8 வயது மகனுமே பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X