2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உள்ளாடையுடன் திரிய முயன்றவர் கைது

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர்,உள்ளாடையுடன் திரிய முயன்ற சம்பவம் ஒன்று தெரிணியகலை நகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா என்ற பந்தயத்தில் தோற்றுபோனவரே இவ்வாறு உள்ளாடையுடன் நகரத்தில் திரிவதற்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்தே பந்தையத்தில் தோற்றுபோனவரை பொலிஸார் அழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பந்தயத்தில் வென்றவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • AMBI. Thursday, 25 July 2013 09:43 AM

    ஓர் அரசியல்வாதியை மக்கள் எப்படி நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அந்த அரசியல்வாதிகள் மக்களை நாய் என்று கூட கவனிப்பதில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .