2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கம்பஹா உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியணிந்து எதிர்ப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

சுத்தமான தண்ணீர் கேட்டு; வெலிவேரியவில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தை கண்டித்தே இந்த உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஓகஸ்ட் முதலாம் திகதி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .