2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மத்துகமையில் பதற்றம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகமை, யட்டதொல சென்.ஜோர்ஜ் தோட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் மேற்கொள்ளவிருந்த மிருகப்பலி பூஜைக்கு எதிராக பொதுபலசேனவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பலி பூஜைக்காக வந்திருந்த பக்தர்கள்  சேவல் மற்றும் ஆடுகளுடன் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்துகமை வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும தலைமையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .