2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் கடல் கொந்தளிப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷாஜஹான்


சீரற்ற கால நிலைக் காரணமாக நீர்கொழும்பு பலகத்துறை பிரதேச கடற்பகுதியில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் எமில்டன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து ஏத்துக்கால பிரதேசத்தின் ஆற்றுப் பகுதியை அண்மித்த வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஏத்துக்கால சிரமதான மாவத்தை, சில்வெஸ்டர் வீதி, சாந்த செபஸ்த்தியன் வீதி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளே நிரில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .