Kanagaraj / 2013 செப்டெம்பர் 10 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு எமது நாட்டின் கடந்தகால அரசியல் அனுபவங்களை புறந்தள்ளி புதைத்துவிட நினைக்கும் கடும்போக்கு பேரினவாத சக்திகளின் கரங்களைப்பலப்படுத்துவதற்கு முயற்சிப்பது எமது பின்னடைவுக்கே வழிசமைக்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .