2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாதம்பையில் புகைப்பொருள் கொள்ளை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பையில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் சுமார் 2 இலட்சம் பெறுமதியான சிகரெட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிட்டுள்ளது.

மொத்த விற்பனை நிலையத்திற்குள் உட்புகுந்த கொள்ளையர்கள் காவல்காரனை கட்டிவைத்து அவரது வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சிகரெட்டுடன் 25 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டுசென்றுள்ளதாக அந்த முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .