2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு சென்.மேரிஸ் கல்லூரி அதிபர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.சாஜஹான்

நீர்கொழும்பு, சென்.மேரிஸ் கல்லூரி அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் மலசலக்கூடத்திலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பைச் சேர்ந்த மெக்செல் பெர்ணான்டோ (வயது 60) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டடுள்ளது.

இவர், எதிர்வரும் நவம்பவர் மாதம் ஓய்வுபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .