Super User / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை சனிக்கிழமை காலை 8மணிமுதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 24 மணியத்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, சதாம் வீதி, கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலேயே 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, டபிள்யூ சில்வா மாவத்தை, துன்முல்ல சந்தி, பைவ் வீதி, லொறிஸ் வீதி, பொலிஸ் பார்க் மற்றும் வஜிர வீதி ஆகியவற்றினல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago