2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் எண்மர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு கடற்பரப்பினுள், இரண்டு விசைப் படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த, புதுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இந்திய மீனவர்கள் எண்மரை, நெடுந்தீவு கடற்படையினர், நேற்று (05) இரவு கைது கைதுசெய்துள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடற்படையினரிடம் இருந்து மீனவர்களைப் பொறுப்பேற்றுள்ள நீரியல் வளத்துறை அதிகாரிகள், ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X