Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
செல்வநாயகம் கபிலன் / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் கடற்பரப்பை அண்மித்த பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேரை, கடற்படையினர், இன்று (05) அதிகாலை கைது செய்துள்ளனர் என, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள், விசைப்படகு ஒன்றுடன் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கேசன்துறை கடற்படையினரின் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்களை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago