2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்பை அண்மித்த பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேரை, கடற்படையினர், இன்று (05) அதிகாலை கைது செய்துள்ளனர் என, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள், விசைப்படகு ஒன்றுடன் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில்,​ காங்கேசன்துறை கடற்படையினரின் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்களை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .