2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூலை 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் மூவரை காரைநகர் கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர் என, யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X