Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்-நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன் இவர்களது ரோலர் படகுகள் 5 கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த படகுகள் வடக்கு கடற்படை தலைமையகத்தால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,மீனவர்கள் யாழ்-உதவி மீன்பிடி ஆய்வாளர் அலுவகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago