Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (24) அதிகாலை காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாகப்பட்டிணம் பகுதியிருந்து 2 படகுகளில் வருகை தந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற இந்த மீனவர்களை, ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
16 minute ago
23 minute ago