2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இரத்த தானம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை வங்கியின் 76ஆவது வருட நிறைவை முன்னிட்டு முள்ளியவளை கிளையும் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் இரத்த வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை வங்கியின் முள்ளியவளை கிளையில் நடைபெற்றது.

இலங்கை வங்கியின் முள்ளியவளை கிளை முகாமையாளர் விஜயரட்ணம் விஜயகுமார் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,தண்ணீரூற்று பொதுசுகாதார பரிசோதகர் முஹம்மது ஜெஸ்லி, இலங்கை வங்கியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைகளிலுள்ள ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது  27 பேர் இரத்த தானம் செய்தனர்.அத்துடன், இரத்த வங்கிப் பிரிவால் சிறந்த இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .