2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரின் கடமைகளுக்குஇடையூறு விளைவித்தோர் மறியலில்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X