2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஐவருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 5 பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று (28) நண்பகல் முறைப்பாடு செய்யப்பட்டது. 

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையப் பொறுப்பாளர் எஸ்.கனகராஜா, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X