2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஓட்டோ தீக்கிரை

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் உள்ள வீட்டொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்று, நேற்று (03) இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால், ஓட்டோ பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X