Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
வளலாய் கடற்பரப்பில் இருந்து கடலாமையினை எடுத்துச் செல்ல முற்பட்ட குருநகர் பகுதியைச் சேர்ந்த நபரை, சனிக்கிழமை(11) கைது செய்துள்ளதாக, மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆமையின் நிறை, 57 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago