2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிரிசாந்தியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். - செம்மணி பகுதியில், படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம், செம்மணி பகுதியில் இன்று (07) அனுஷ்டிக்கப்பட்டது.

1996ஆம் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி, யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கழுத்தை நெரித்து படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .