Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 27 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திலிருந்து இன்று (27) தப்பியோடியுள்ளார்.
திருட்டுத் தொடர்பான வழக்கொன்றில் ஆஜர்படுத்த பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே, அவர் தப்பியோடியுள்ளார். அவரை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியை சிறைக்காவலர்கள் மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்கவில்லை.
யாழ். சுண்டிக்குளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .