2025 ஜூன் 21, சனிக்கிழமை

சமாதானத்தை வேண்டி யாத்திரை

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று (19) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று (19) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரை மூன்று நாட்கள் இடம்பெற்று சிவனொளிபாதமலையை சென்றடையவுள்ளது.

இந்துசமய தொண்டர் சபை, சின்மியாமிசன் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த யாத்திரையை யாழ்ப்பாணம் நாக விகாரை விகராதிபதி, யாழ்ப்பாணம் சின்மியாமிசன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .