2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொண்டைமானாறு அக்கரைக் கடற்கரையை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். தொண்டைமானாறு அக்கரை பகுதியில், வலி. கிழக்கு பிரதேச சபையால் அமைக்கப்பட்ட சுற்றுலாக் கடற்கரையை அகற்றுமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரைக்குச் செல்லும் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .