2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சூடு: மகசீன் மீட்பு

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 23 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூரில், துப்பாக்கிதாரி வீழ்த்தி விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியின் மகசீன், நேற்று (22) இரவு 11 மணியளவில்,  தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டு உள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து குறித்த துப்பாக்கியின் வெற்று மகசீன் மீட்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X