2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாவற்குழியில் கஞ்சா மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரி - நாவற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை, யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று  (19) இரவு மீட்டுள்ளனர்.  

இதன்போது சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர், கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன், சாவசேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .