Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கடந்த நான்கு நாட்களில் 35 டெங்கு நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு 1,309 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 2014ஆம் ஆண்டு 1,339 பேர் இக்காய்ச்சலின் தாக்கத்துக்குள்ளாகியிருந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.
2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்; 357 நோயாளர்களும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 348 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
8 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
37 minute ago