2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் கைது

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். பல்கலைக்கழக 2ஆம் வருட சிங்கள மாணவர்களுக்கும் 3 ஆம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புடன் தொடர்புடைய 6 மாணவர்கள், இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைகலப்பு தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2ஆம் வருட சிங்கள மாணவர்களுக்கும் 3 ஆம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் இக்கைகலப்பு இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X