Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 மே 31 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (30) மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
எதிர்வரும் 5ஆம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதுக்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்குரே மேற்கொண்டுள்ளார்.
அதற்காக பாடசாலைகளுக்கான மரங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் ஆளுநர் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .