2025 ஜூலை 24, வியாழக்கிழமை

‘முப்படைகளைப் பயன்படுத்துவது ஆயுத முனையில் தமிழர்களைக் கையாள்வதற்கான உபாயமே’

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

 

“யுத்தக் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள முப்படைகளை, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்துவது என்பது ஆயுத முனையில் தொடர்ந்தும் தமிழர்களைக் கையாள்வதற்கான உபாயமாக கருத வேண்டியுள்ளது. திட்டமிடப்பட்ட வன்முறைச் சம்பங்களுடன் விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்துவது, விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீடிப்பதற்காகவே என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (03) இடம்பெற்ற


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .