Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
மாமியாரைத் தாக்கி காயப்படுத்திய மருமகனுக்கு 3 மாதகாலங்கள் சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், புதன்கிழமை (14) தீர்ப்பளித்தார்.
மந்துவில் கிழக்குப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மருமகனை கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025