Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில், மானிப்பாய் கிழக்கு பகுதியில் தனிமையில் வாழ்ந்த 70 வயதான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருடி சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று (11) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், படுக்கையல் இருந்த மூதாட்டியின் வாயை பொத்தி அமுக்கி பிடித்துள்ளனர்.
இதன்போது, 6 பவுண் தங்க நகை, மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago