Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .