Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றுடன் பயணித்த நான்கு இளைஞர்களை, மானிப்பாய் பொலிஸார், நேற்று (10) இரவு கைதுசெய்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே, குறித்த நான்கு இளைஞர்களும், கல்லுண்டாய்வெளிப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளை அடுத்து, பொலிஸ் ரோந்து, பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
23 minute ago
2 hours ago