2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீதியை விட்டு விலகி டிப்பர் விபத்து

Sudharshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இரந்த வீட்டினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதும்;, வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X