2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Niroshini   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். மகா

கரணவாய் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

நெல்லியடி பகுதியைச் சேர்ந்த செல்வம் சஞ்சீவன் (வயது 22) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ள அதே​வேளை, க.லம்போசன் (வயது 19) என்பவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X