Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வெளிநாட்டு சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி ரீ.கருணாகரன் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.
13 வெளிநாட்டு சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்தபோது, இளவாலை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .