2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமை ஒழிப்பு ஆண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில், விவசாய திணைக்கள நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில், விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு, நாளை (07) காலை 9 மணிக்கு, பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி சோ.சிவனேசன் தலமையில் நெற்செய்கையின் உற்பத்தி திறனை அதிகரித்தல் எனும் தொனிப்பொருளில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X