2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்'

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட அனைவரும் பொறுமைகாக்க வேண்டுகின்றேன். எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X