Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 12 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட 'டைனமற்' வெடிமருத்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குருநகரைச் சேர்ந்த 8 மீனவர்களை இன்று வியாழக்கிழமை மாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 'டைனமற்' வெடிமருந்தைப் பயன்படுத்தி சுமார் 800 கிலோ மீன்களைப் பிடித்தார்கள் என்ற சந்தேகத்தில் கைதான மேற்படி மீனவர்களை யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நாளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த யாழ். நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
2 hours ago
4 hours ago